Saturday, July 14, 2007

வணக்கம் மக்கா!

எல்லோருக்கும் வணக்கம் மக்கா.

திருநெல்வேலி தான் என் ஊர்.

இங்கன பதிவெல்லாம் போட்டு எங்க ஊர்க்காரங்க பட்டயக்கிளப்பிக்கிட்டு இருக்காங்கல்ல.

அதப்பார்த்து ஆசைப்பட்டு நானும் களத்துல குதிக்கேன்.

வாங்க! வாழ்த்துங்க! வளர்றேன்!

Labels: ,